Friday, December 24, 2010

திருமதி சோதிலிங்கம் செல்லப்பாக்கியம்
மலர்வு : 17 மே 1952 — உதிர்வு : 21 டிசெம்பர் 2010

வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்கள் 21.12.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசையா சோதிலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், செல்லாச்சி அவர்களின் அன்பு பெறாமகளும், காலஞ்சென்ற சிவம் மற்றும் ஞானபூங்கோதை, ரேவதி, ராணி, யோகேஸ்வரி, செல்வராஜினி, செல்வறஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் ரோகிணி, பாக்கியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சக்திவேல், யோகம், பாஸ்கரலிங்கம், றஞ்சனாதேவி ஆகியோரின் சகோதரியும், பிரதீபன் தேவகி, பிரபாகரன் பிரதீபா, விதுஷன், மதுஷன் லக்ஷனா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், பிரவிந்தன், காருஷன், ஜிந்துஷன், துவாரகா ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 27/12/2010, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Krematorium Aarau, Rosen Garden - 01, 5000 Aarau
தகனம்/நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 27/12/2010, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Krematorium Aarau, Rosen Garden - 01, 5000 Aarau
தொடர்புகளுக்கு:
சோதிலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41627231002
செல்லிடப்பேசி:+41765249197
சக்திவேல் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41619011302
செல்லிடப்பேசி:+41799489950
சக்திவேல் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764078339

Sunday, December 12, 2010

திருமதி இரஞ்சிதமலர் தவராசா
பிறப்பு : 16 ஏப்ரல் 1947 — இறப்பு : 11 டிசெம்பர் 2010



வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரஞ்சிதமலர் தவராசா அவர்கள் 11-12-2010 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தசாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், தவராசா அவர்களின் அன்புமனைவியும், சுஜாதா(கனடா), சுதன்(லண்டன்), காலஞ்சென்ற சுகந்தன் ஆகியோரின் அன்புத்தாயாரும், நகுலேஸ்வரன், கேமா, கார்த்திகா ஆகியோரின் அன்புமாமியாரும், தேனுகா, திகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தவமலர்(இலங்கை), சிவபாக்கியம்(இந்தியா), காலஞ்சென்ற துரைராசா, மற்றும் சிவராசா(லண்டன்), ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஞானதேவராசா, மற்றும் இந்திராணி, சோதிலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவராசா — பிரித்தானியா
தொலைபேசி:+442082004445
செல்லிடப்பேசி:+447799142759
மூர்த்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442082054181
செல்லிடப்பேசி:+447943107766
சுஜாதா — கனடா
தொலைபேசி:+14166142959

Sunday, November 28, 2010

திருமதி கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம்




திருமதி கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம்
தோற்றம் : 26 ஒக்ரோபர் 1936 — மறைவு : 26 நவம்பர் 2010


யாழ்ப்பாணம் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் அவர்கள் 26.11.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் குஞ்சுபிள்ளை அவர்களின் அன்பு புதல்வியும், சின்னத்தம்பி வைராத்தை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகலா, சிவகுருநாதன்(ரவி - கனடா), ரவிநாதன்(சின்னத்தம்பி - கனடா), செல்வகலா(கலா -பரீஸ்), யோகேஸ்வரி(ஜெயந்தி - இலங்கை), வைகுந்தநாதன்(ரகு - கனடா), சூரியகலா(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

அருள்மணி(பவா), துஷ்யந்தினி(நந்தினி), தவேந்திரராஜா(ராஜன்), ஸ்ரீவாசன்(சூரி), தர்சினி, சூரியகுமார்(சூரி) ஆகியோரின் மாமியாரும்,

அபிரா, சபறினா, நிதுஷா, அஞ்சுதன், ரோபன், வினுஸ், ஜஸ்மினி, கண்ணன், ராகவி, தர்சிஷிகா, தரணிகா, கோபிகா, விகாஷன், Baby Boy அகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 12.00 மணிக்கு ஊறணியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி: +14506810812
ரவிநாதன் — கனடா
தொலைபேசி: +19052014794
செல்லிடப்பேசி: +16473304774
ராஜன் கலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33147888070
சூரி ஜெயந்த — இலங்கை
தொலைபேசி: +94217903005
ரகு — கனடா
தொலைபேசி: +15147480234
சூரி சூரியகலா — இலங்கை
தொலைபேசி: +94212221948

Friday, October 1, 2010

திருமதி மகேஸ்வரி சிவஞானம்(டாக்குத்தி அக்கா)
தோற்றம் : 19 மே 1932 — மறைவு : 23 செப்ரெம்பர் 2010


வல்வெட்டி பளவத்தையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவஞானம் அவர்கள் 23.09.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்காரம், வள்ளியம்மை(செல்லாச்சி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும், சிவஞானம்(ஆனைக்குட்டி) அவர்களின் அன்பு மனைவியும், தேன்மொழி(வனஜா - இலண்டன்), மோகன்(இலண்டன்) ஆகியோரின் தாயாரும், பிரபாகரன்(இலண்டன்), அஜித்தா(இலண்டன்) ஆகியோரின் மாமியாரும், யேசான்(இலண்டன்), றொஷான்(இலண்டன்), ரிக்ஷான்(இலண்டன்), பிரியங்கா(இலண்டன்), பிரணவன்(இலண்டன்) ஆகியோரின் பேத்தியாரும்,

காலஞ்சென்ற லட்சிப்பிள்ளை, காலஞ்சென்ற வல்லிபுரம்(வழக்கறிஞர்), தெய்வநாயகி(பூரணம் - இலண்டன்), நேசம்மா(அவுஸ்திரேலியா), சிறீங்காந்தராஜா(இலங்கை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

_____________________________________________________________________
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 09:00 மு.ப
முகவரி: Tudor Livesey Sports And Social Club, 225, Perry Hill, Catford, SE6 4HD
_____________________________________________________________________

தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/10/2010, 11:30 மு.ப
முகவரி: Hither Green Lane Crematorium Verdant Lane, SE6 1TP(Opppsit No 350)
_____________________________________________________________________

மோகன் — பிரித்தானியா
தொலைபேசி: +441689825624
செல்லிடப்பேசி: +447789860715
பிரபாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447590850345
செல்லிடப்பேசி: +442088574715
_____________________________________________________________________

Thursday, May 13, 2010

திருமதி. தங்கச்சிப்பிள்ளை கந்தையா (வல்வெட்டி)

மரண அறிவித்தல்
அன்னை மடியில்: 13-10-1920 இறைவன் அடியில்: 12-05-2010

திருமதி. தங்கச்சிப்பிள்ளை கந்தையா (வல்வெட்டி)

வல்வெட்டி – நெய்யம்புலத்தைப், பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கச்சிப்பிள்ளை (செல்லம்மா) கந்தையா அவர்கள் மே மாதம் 12 ஆம் திகதி புதன்கிழமையன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலம்சென்ற Dr. தம்பு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வீரசிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு - பார்வதி அவர்களின் அன்பு மருமகளும், கனடாவில் வசிக்கும், கணேசலிங்கம், விஜயலட்சுமி, கணேசராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகிமைலீலா, ஏகாம்பரம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியராசா (இலங்கை), காலம்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலம்சென்றவர்களான அன்னலட்சுமி, பார்வதி, கதிரவேலு, செல்லம்மா (சின்னக்கண்டு),மற்றும் பரமேஸ்வரி (மாம்பழம் -கனடா) ராஜா (இலண்டன்), ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம்சென்றவர்களான கந்தசாமி, பெரியதம்பி, அன்னம்மா, வேல்முருகு, மகேந்திரன் மற்றும் சரஸ்வதி அம்மாள் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், திலாணி, துஷாந்தி, திலக்ஷன், மாதுளா, Dr.தர்மினி, சஞ்ஜயன், தனஞ்செயன், மிதுலா, அகிலா, வேணுஜன், மற்றும் பாலகுமார், புவிக்குமார் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அனிஷ் இன் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக மே மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணி முதல் 9மணி வரை, 3280 Sheppard Avenue East இல் அமைந்திருக்கும் Highland Funeral Home இல் வைக்கப்பட்டு, அதே மண்டபத்தில் மே மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை ஈமக் கிரியைகள் நடைபெற்று, 4510 Yonge Street இல் அமைந்திருக்கும் Forest Lawn Crematoriuam இல் தகனக் கிரியைகள் நடைபெறும்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:

கணேசலிங்கம் 416-332-0386

விஜயலட்சுமி (விஜி) 905-479-0162

கணேசராஜா 905-947-9192

ஏகாம்பரம் 416-557-4345

Tuesday, April 20, 2010