Tuesday, May 1, 2012

திரு சுப்பிரமணியம் திருநாவுக்கரசு
வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 28-4-2012 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் இறைபதம் அடைந்தார்.அன்னக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கவடிவேல் ,யோகராணி, அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
செல்வகுமார்(இந்திரன்)- பிரான்ஸ் , செல்வமலர் -பிரான்ஸ், இராசமலர்- லண்டன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுகந்தினி- பிரான்ஸ் ,விஜயகுமார், இராசகுமார்,நந்தகுமார் -வல்வெட்டி, யோககுமார்-பிரான்ஸ், சுதர்சன்-லண்டன்,  ஆகியோரின் மாமனாரும்,

சண்முகநாதன்-லண்டன், தர்மராசா-வல்வெட்டி ஆகியோரின் சிறியதகப்பனாரும்,

நிதிசன், விதிசன், விநிசா-பிரான்ஸ், நிதுரன், நிதுலா, நிவேதா-பிரான்ஸ்,
அனுஷா -லண்டன், விந்துசா, மதுசன்- லண்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-4-2012  சனிக்கிழமை அன்று  தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                   தொடர்புகளுக்கு
                                                                                   செல்வகுமார்(இந்திரன்)-பிரான்ஸ்
                                                                                   தொலைபேசி எண்: 0148386997 ,0661233905